
ஏங்குகிறது பூமி...
பிளருகிறது நிலம்...
காத்திருக்கிறது கைகள்...
வேர்த்திருகிறது முகங்கள்...
எதிர்பாத்திருகிறது மனங்கள்...
ஒரு தூரலின் வருகையை!!!
வரவிருக்கும் தூரளால்,
குளிரப்போவது நிலங்கள் மட்டுமல்ல...
பல ஏழை விவசாயிகளின் மனமும் வயிறும் தான்...
எனவே வரவேண்டும் நீ!!!
No comments:
Post a Comment