Wednesday, June 22, 2011

என் செல்ல மகன் !

நான் போகும் திசையெல்லாம் என் பின்னாலேயே
நடைவண்டி பயணம் செய்தான், தன் மழலை சிரிப்புடன் -
அவன் வருவதர்ககவோ என்னவோ
நானும் நடந்துக் கொண்டே இருந்தேன்,
என்னையறியாமல் !!!